For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று ரஞ்சி கோப்பை பைனல்- 40-வது முறையாக வெல்லுமா மும்பை அணி?

By Mathi
Sachin
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மும்பை அணியும் சவுராஷ்டிரா அணியும் மோதுகின்றன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 27 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

78 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பையின் ஆதிக்கமே நீடித்து வருகிறது. மொத்தம் 39 முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. 44 முறை இறுதி சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது மும்பை அணி.

75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சவுராஷ்டிரா அணியும் ஓரளவு பலம் வாய்ந்த அணியாகவே திகழ்கிறது.

மும்பையின் சாதனை தொடருமா? சவுராஷ்டிரா சரித்திரம் படைக்குமா?

Story first published: Saturday, January 26, 2013, 10:10 [IST]
Other articles published on Jan 26, 2013
English summary
Mumbai will play in their 44th Ranji Trophy final starting today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+