மும்பை : ஐபிஎல் தொடரால் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது தான் இதற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் விசுவாசிகளான சூரிய குமார் யாதவ், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் கடும் கோபத்தில் உள்ளனர்.
