For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெட்ரோ"மேக்ஸ்" லைட்டேதான் வேணும்.. சிஎஸ்கே எடுத்த பெரிய ரிஸ்க்.. மேக்ஸ்வெல்லை தட்டி தூக்கிய கோலி!

சென்னை: ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

2021 ஐபிஎல் சென்னையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஸ்மித் இதில் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

அதன்பின் பெரிய அளவில் வீரர்கள் யாரும் ஏலம் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பல்வேறு அணிகளும் கடுமையாக முயன்றது.

சென்னை

சென்னை

மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே, பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 7 கோடியை தாண்டி மேக்ஸ்வெல் ஏலம் சென்று கொண்டு இருந்தது. சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து இவரை ஏலம் எடுக்க முயன்றது.

ஏலம்

ஏலம்

அதன்பின் பெங்களூர் அணியும் இந்த போட்டியில் இணைந்தது. 9 கோடி ரூபாய்க்கு அதிகமாக மேக்ஸ்வெல் ஏலம் சென்று கொண்டே இருந்தது. சிஎஸ்கே அணியிடம் 19 கோடி ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் தீவிர முயற்சி செய்தது.

எத்தனை கோடி

எத்தனை கோடி

10 கோடியை தாண்டிய பின்பும் மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே தீவிரம் காட்டியது. சிஎஸ்கே அணி தங்களிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பற்றி கவலையின்றி 12 கோடி வரை ரிஸ்க் எடுத்தது. ஆனாலும் ஆர்சிபி தொடர்ந்து மேக்ஸ்வெல்லை எடுக்க முயன்றது.

முடிவு

முடிவு

மேக்ஸ்வெல்லை தீவிர வேறு வீரரே தேவையில்லை என்பது போல சிஎஸ்கே களத்திற்கு வந்தது. அதன்பின் 14.25 கோடி வந்த பின் சென்னை அணி பின்வாங்கியது. இதனால் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் ஏலம் எடுத்தது.

Story first published: Thursday, February 18, 2021, 15:41 [IST]
Other articles published on Feb 18, 2021
English summary
IPL Auction 2021: After a long bidding war Maxwell has taken by RCB for 14.25 CR finally.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+