|
அறிவிப்பு
முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.
|
மோதும் போட்டி
இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் ஏப்ரல் 15ல் மோத இருக்கிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி இந்தூர் மைதானத்தில் நடக்கும். இதில் அஸ்வினும் டோணியும் முதல்முறையாக மோதுகிறார்கள்.
|
ஏன் கூடாது
இவர் ''டோணி கேப்டனாக இருக்கும் போது அஸ்வின் கேப்டனாக இருக்க கூடாதா?'' என்று இந்த அஸ்வின் ஃபேன் கேட்டு இருக்கிறார். வீடியோவும் வெளியிட்டுள்ளார்.
|
மிஸ்டர் அஸ்வின்
இவர் ''அஸ்வின் அடிச்ச மணி சென்னைக்கு கேட்டுச்சோ இல்லையோ, பஞ்சாப்பிற்கு கேட்டுடுச்சு. அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்'' என்றுள்ளார்.
|
மோதும் போட்டி
இவர் சென்னை பஞ்சாப் மோதும் போட்டி குறித்து குறிப்பிட்டுள்ளார். விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி இன்ட்ரோ போல இருக்கும் என்றுள்ளார்.