லண்டன் : இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின் அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறிய பல அறிவுரைகளில் ஒன்று, பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதில் கூடுதல் பேட்ஸ்மேனாக புஜாராவை இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்பது ஆகும்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூடுதல் பேட்ஸ்மேன் யோசனை குறித்து பேசும்போது, “பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் அது ஒரு பழமைவாத நகர்வு” என குறிப்பிட்டார்.