
திறமைசாலிகள் தான்....
நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்.

புவனேஷ்வர்...
இத்தொடரில் சமி மட்டுமே நிலையான ஆட்டத்ததை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஷ்குமார் இத்தொடரில் ஜொலிக்காவிட்டாலும் அவர் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார்.

மூளைய யூஸ் பண்ணுங்கப்பா...
ஆனால் தங்களது முழுத்திறமை யையும் வெளிப்படுத்த மூளையை அதிகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.

கவனமா இருங்க...
கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்தவேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம்''என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











