
டெல்லி:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் புதிய சாதனை படைக்க கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி தயாராக உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரில் முதல் இரண்டில் வென்று 2–0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ஒருதினப் போட்டி இன்று நடக்கிறது.
