மார்கோ: ஐஎஸ்எல் கால்பந்து சாம்பியன் போட்டியில், மிகவும் முக்கியமான ஆட்டத்தில் கோவா அணி கோலடிக்க உதவியதால், சென்னையின் எப்சி வென்றது.
ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் நான்காவது சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அரை இறுதி சுற்றுக்கு, அறிமுக அணியான பெங்களூரு எப்சி ஏற்கனவே முன்னேறியுள்ளது.