டெல்லி: இந்திய ஒலிம்பிக் கவுன்சில், தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏசியன் கேம்ஸில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஊசிகள் மற்றும் மருந்துகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய விதிகளை அறிவுறுத்தியுள்ளது.
ஊக்கமருந்து தொடர்பான சர்ச்சைகளை முடக்கும் வகையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஏற்படுத்திய விதிகளை ஒட்டி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.