டெல்லி: பத்மபூஷண் விருது பெற உள்ள மகேந்திர சிங் டோணியை, கேப்டன் கூல், தல என்று பல செல்லப் பெயர்கள் வைத்து அழைப்பதற்கு காரணம், அவருடைய எளிமை, சுலபமாக பழகக் கூடியவர் என்பதாகும்.
விமான நிலையத்தில் படுத்து தூங்கியதோடு, மைதானத்தில் படுத்து ஆச்சரியப்படுத்தியவர் டோணி. பெரிய பந்தா இல்லாதவர். பழைய டீக்கடை நண்பரை சந்தித்து பேசுவது என, சகஜமாக பழகக் கூடியவர்.