பெங்களூரு: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், 11வது சீசனை எட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை நடக்க உள்ள வீரர்கள் ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள், விளையாட விதிக்கப்பட்ட இரண்டாண்டு தடை நீக்கப்பட்டு மீண்டும் களமிறங்கியுள்ளன.